கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. சுகாதார பாதுகாப்பு முறைகள் முறைகளை கடைப்பிடித்து மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனர் வாக்களிப்பு நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி